புதன், 29 ஏப்ரல், 2009

எங்கே நீ

எங்கேயடி நீ ?

வாரம் ஒன்றும் ஓடி போனது உன் வான் மிதக்கும் கண்களைக் கண்டு
நேரம் போனது தெரியாமல் உனை நினைத்து உருகும் உள்ளம் இங்கு உண்டு

பூவைச் சுற்றிப் பறக்கத்தான் வண்டு -உன் போல்
பூவையரைச் சுற்றிப் பறக்கவே நானும் உண்டு..
எங்கே எங்கே நீ எங்கே .. ?







கருத்துகள் இல்லை: